Wednesday, January 12, 2011

Flooding in the Eastern Province of Sri Lanka


கிழக்கில் மனிதப் பேரவலம் நிகழும் அபாயம்; தொடர்ச்சியாகப் பெய்யும் மழையால் குளங்கள் உடைப்பெடுப்பு; மக்கள் இடப்பெயர்வு; மந்த கதியில் அரச உதவிகள்!
{}
புதன், 12 ஜனவரி 2011
மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக அந்த மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் அங்கு நிலைமை மேலும் மோசமடைந்து மனிதப் பேரவலம் நிகழும் அபாயம் காணப்படுவதாக எமது சிறப்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். ... .



No comments:

Post a Comment